உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தெருவடைச்சான் உற்சவம்

தெருவடைச்சான் உற்சவம்

சிதம்பரம் :சிதம்பரம், பெரியார் தெருவில் துருவாச முனிவர் தரிசனம் செய்த நர்த்தன விநாயகர் என, அழைக்கப்படும் கூத்தாடும் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், இரவுவிநாயகர் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 5ம் நாள் உற்சவமாக, தெருவடைச்சான் சப்பரத்தில், விநாயகர் வீதியுலா நடந்தது. அதனை தொடர்ந்து,9ம்நாள் விழாவாக, வரும் 26ம் தேதி தேர்த் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை