உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

கடலுார் : கடலுாரில் கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் சண்முகவேல்,57; இவரது தாரண்யா, 19; கடலுார் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை