உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

கடலுார் :' கல்லுாரி மாணவியை கர்ப்பமாக்கிய, வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார் அடுத்த கிளிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சச்சின்,18; கூலித் தொழிலாளி. இவர், 17 வயது கல்லுாரி மாணவியை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தார்.இந்நிலையில், அவர் நெருங்கி பழகியதில் மாணவி கர்ப்பமானார். புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார், சச்சின் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை