உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

பண்ருட்டி : பண்ருட்டி தாசில்தாராக ஆனந்த் பொறுப்பேற்றுக்கொண்டார்.பண்ருட்டி தாசில்தாராக பணிபுரிந்து வந்த ஆனந்தி கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பண்ருட்டி புதிய தாசில்தாராக நெய்வேலி நில எடுப்பு தாசில்தாராக பணிபுரிந்த ஆனந்த் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை