உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

பெண்ணாடம் : வேலைக்கு செல்லவில்லை என, தாய் திட்டியதால் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெண்ணாடம் அடுத்த கொத்தட்டையை சேர்ந்தவர் மணி மகன் அஜித்குமார், 23; இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். நேற்று முன்திதினம், இவரது தாய், திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த அஜித்குமார், குடிபோதையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை