உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆபாசமாக பேசிய வாலிபர் கைது 

ஆபாசமாக பேசிய வாலிபர் கைது 

விருத்தாசலம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் விருத்தாசலம் பஸ் ஸ்டேண்ட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, வயலுார் காலனியைச் சேர்ந்த ராஜேஷ், 27, என்பவர் பொது இடத்தில் நின்று கொண்டு ஆபாசமாக பேசினார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை