மேலும் செய்திகள்
இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு
02-Nov-2024
மங்கலம்பேட்டை: முன்விரோதம் காரணமாக தாக்கிகொண்ட இருதரப்பைச் சேர்ந்த ஏழு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த வலசை கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு, 75. அதேபகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 67. இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில், சுப்ரமணியன், சின்னகண்ணு ஆதரவாளர்கள் தாக்கிகொண்டனர்.இருதரப்பு புகார்களின் பேரில், சின்னகண்ணு, சுப்ரமணியன், பாலகிருஷ்ணன், பரிமளா, சண்முகம் உள்ளிட்ட ஏழு பேர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Nov-2024