உள்ளூர் செய்திகள்

சீருடை வழங்கல்

கடலுார்: கடலுாரில் ஆயுதபூஜை விழாவையொட்டி, ஜி.ஆர்.கே., குழுமம் சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. ஜி.ஆர்.கே.,குழும நிர்வாக இயக்குனர் துரைராஜ் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி.,ரூபன்குமார், மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர், ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை