உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பண்ருட்டியில் தடுப்பூசி முகாம்

 பண்ருட்டியில் தடுப்பூசி முகாம்

பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொண்டை அடைப்பான் நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள டி.பி.டி., தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி முதல்வர் ரவி தலைமை தாங்கினார். இதில் பண்ருட்டி நகராட்சி ஆரம்ப சுகாதர நிலையத்தின் சார்பில் செவிலியர்கள் கலந்துகொண்டு 5 வயது நிரம்பிய மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோரின் அனுமதியோடு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை