உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி, மகள் மாயம்: கணவன் புகார்

மனைவி, மகள் மாயம்: கணவன் புகார்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மனைவி, குழந்தையை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.பரங்கிப்பேட்டை அடுத்த வி.பஞ்சங்குப்பத்தை சேர்ந்தவர் தவமணி, 34; இவரது மனைவி நவீனா, 24; மகள் நிவர்த்திகா, 5; அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில், நவீனா தனது மகளுடன் மூன்று மாதமாக தங்கியிருநதார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி குழந்தையுடன் வெளியே சென்ற நவீனாவை காணவில்லை. இதுகுறித்து, தவமணி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி