உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணைஅரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கெளாப்பாறையை சேர்ந்தவர் கோகுல், 27; மனைவி சத்யா,24. தம்பதியருக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சத்யா நேற்று நள்ளிரவு, 12:30 மணிக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமிவிசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ