உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கம்பத்தில் மோதிய லாரி அறுந்து விழுந்த மின்கம்பி

கம்பத்தில் மோதிய லாரி அறுந்து விழுந்த மின்கம்பி

அரூர்: அரூரில், திருவண்ணாமலை, 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த, 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. நேற்று முன்-தினம் இரவு, 7 மணிக்கு மேல்செங்கபாடி அருகே அடையாளம் தெரியாத லாரி, அச்சாலையில் இருந்த, 2 மின்கம்பங்கள் மீது மோதியது. இதில், மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீர்த்தமலை மின்வாரியத்திற்கு தகவல் அளித்-ததை அடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. காயங்களுடன் பெண் சடலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ