மேலும் செய்திகள்
மாயமான ஆட்டோ டிரைவர் துாக்கில் சடலமாக மீட்பு
12-Feb-2025
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி கூட்ரோட்டைச் சேர்ந்த டிரைவர் சக்திவேல், 31; இவரது மனைவி ஆனந்தி. தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள். 2 வயது மகள் ஹர்னிகாவை, சோமனஹள்ளியிலுள்ள தன் தாய் வீட்டில் விட்டு, ஆனந்தி வேலைக்கு செல்வது வழக்கம். வீட்டு முன் நேற்று விளையாடிக் கொண்டிருந்த ஹர்னிகா, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் இறந்து விட்டாள். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Feb-2025