உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி கூட்ரோட்டைச் சேர்ந்த டிரைவர் சக்திவேல், 31; இவரது மனைவி ஆனந்தி. தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள். 2 வயது மகள் ஹர்னிகாவை, சோமனஹள்ளியிலுள்ள தன் தாய் வீட்டில் விட்டு, ஆனந்தி வேலைக்கு செல்வது வழக்கம். வீட்டு முன் நேற்று விளையாடிக் கொண்டிருந்த ஹர்னிகா, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் இறந்து விட்டாள். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை