மேலும் செய்திகள்
மாணவி உட்பட 2 பேர் மாயம்
25-Jun-2025
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, காவாபட்டியைச் சேர்ந்த, 17 வயது மாணவி, பாலக்கோட்டில் உள்ள தனியார் கல்-லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 11 அன்று முதல் மாணவி மாயமானார். பெற்றோர் அளித்த புகார் படி, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Jun-2025