உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, காவாபட்டியைச் சேர்ந்த, 17 வயது மாணவி, பாலக்கோட்டில் உள்ள தனியார் கல்-லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 11 அன்று முதல் மாணவி மாயமானார். பெற்றோர் அளித்த புகார் படி, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ