உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த குண்டந்தரிசுவை சேர்ந்த, 19 வயது மாணவி, பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.எஸ்சி., தாவரவியல், மூன்றாமாண்டு படித்து வந்தார். கடந்த, 2ல் காலை, 8:00 மணிக்கு வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார் படி, பஞ்சப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை