உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாம்பு கடித்து விவசாயி சாவு

பாம்பு கடித்து விவசாயி சாவு

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கேத்தனஹள்ளி கிராமத்தை விவசாயி ஆரோக்-கியசாமி, 57. இவர் கடந்த, 16ம் தேதி காலை, 10:00 மணிக்கு அவருடைய விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்தது. உடடியாக அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்து-வமனையில் சேர்த்தனர். அங்கு தொடர் சிகிச்-சையில் இருந்த ஆரோக்கியசாமி, நேற்று முன்-தினம் காலை, 6:10 மணிக்கு இறந்தார். காரிமங்-கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை