உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மது விற்றவர் கைது 28 பாட்டில் பறிமுதல்

மது விற்றவர் கைது 28 பாட்டில் பறிமுதல்

ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., கோவிந்தன், நேற்று முன்தினம் ரோந்து சென்றார். அப்போது, ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை, இந்திரா கால-னியில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த மாரியப்பன், 55, என்ப-வரை கைது செய்து, அவரிடமிருந்த, 28 மது பாட்டில்களை பறி-முதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ