உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலக்கோடு டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

பாலக்கோடு டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணியிட மாற்றம் பெற்றார்.இதையடுத்து, விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த மாலதி, பாலக்கோடு புதிய டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.நேற்று பாலக்கோடு டி.எஸ்.பி., அலுவலகத்தில், மாலதி பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை