உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சேதமான தார்ச்சாலை சீரமைக்க கோரிக்கை

சேதமான தார்ச்சாலை சீரமைக்க கோரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் ஒன்றியம், தாளநத்தம் ஊராட்சி அய்யம்பட்டி கிரா-மத்தில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிரா-மத்தில், பில்பருத்தி - -குருபரஹள்ளி சாலை முதல், அய்யம்பட்டி சுடுகாடு வரை, 2 கி.மீ., தார்ச்சாலை கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.தற்போது, அந்த தார்ச்சாலை வாகனங்கள் செல்ல முடியாத அள-வுக்கு சேதமாகி, குண்டும், குழியுமாக உள்ளது.இது குறித்து, அப் பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் முதல் கடத்துார் பி.டி.ஓ., வரை, பலமுறை நேரில் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. உடனடியாக இச்சா-லையை சீரமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை