உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெண் தொழிலாளி மாயம்

பெண் தொழிலாளி மாயம்

ஓசூர் :ஓசூர் அருகே புனுகன்தொட்டியை சேர்ந்தவர் சீனப்பா, 56. இவரது மனைவி வெங்கடலட்சுமி, 49. கடந்த, 30ம் தேதி காலை, 6:30 மணிக்கு, இருவரும் அப்பகுதியில் உள்ள நிலத்தில் வேலை செய்தனர். அங்கிருந்து வெளியே சென்ற வெங்கடலட்சுமி திரும்பி வரவில்லை. கணவர் புகார்படி, ஹட்கோ இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ