உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்

மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்

தொப்பூர், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பாளையம்புதூரை சேர்ந்த சுந்தரம்மாள், 80. இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த, 22 அன்று காலை, 11:00 மணிக்கு மேய்ச்சலுக்கு சென்ற அவருடைய மாட்டை தேடிக்கொண்டு, அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றவர் மாயமானார். அவரது மகன் சின்னசாமி அளித்த புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை