மேலும் செய்திகள்
கிராவல் கடத்தல் லாரி பறிமுதல்
04-Jul-2025
தர்மபுரி, விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை பறக்கும் படை, உதவி இயக்குனர் முத்து, நேற்று முன்தினம் இரவு, ஆட்டுகாரம்பட்டியில் வாகன தணிக்கை நடத்தினார். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில், 3 யூனிட் கிராவல் மண் கடத்தியது தெரிந்தது. டிரைவர் தப்பிய நிலையில், டிப்பர் லாரியை போலீசில் ஒப்படைத்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிகின்றனர்.
04-Jul-2025