உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் போக்குவரத்து நெரிசல்: கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு

அரூரில் போக்குவரத்து நெரிசல்: கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு

அரூர்: அரூர் கடைவீதி மற்றும் மஜீத்தெருவில், வணிக நிறுவனங்கள், ஜவுளி மற்றும் நகை கடைகள் உள்ளன. இந்நிலையில், தீபா-வளி பண்டிகைக்கு புத்தாடை, பூஜை பொருட்கள் வாங்க, கடந்த சில நாட்களாக மக்கள் அதிகளவில் வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, நேற்று முதல், கடைவீதியில் இருந்து, மாரி-யம்மன் கோவில் தெரு வரை மற்றும் மஜீத்தெருவில் சாலையின் நடுவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.மேலும், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்-டுள்ளது. கூட்ட நெரிசலில் திருட்டு, நகை பறிப்பு போன்ற சம்ப-வங்கள் நடக்காமல் இருக்க, கண்காணிப்பு கோபுரம் அமைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை