மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
21-Dec-2024
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, கைலாசகவுண்டர் கொட்டாயை சேர்ந்த சுதர்சன், 28. இவர் கடந்த, 16 அன்று ராமா-புரம் மண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த எருதாட்-டத்திற்கு சென்றார். இதில், சுதர்சனை மாடு முட்டியதில் படு-காயம் அடைந்தார். அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்-மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இறந்தார். காரிமங்-கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Dec-2024