உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கோட்டை: மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியம் வழங்க பணி நிரந்தரம் செய்யும் அரசாணை 56 ஐ அமல்படுத்திட, மகப்பேறு விடுமுறை, நீதிமன்றம் உத்தரவுப்படி நிலுவை தொகை வழங்குதல், 12 மாதங்களும் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , பதாகைகளுடன் நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கவுரவ பேராசிரியர் கோகிலா தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ