வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அவர்களது உரிமத்தை ரத்து செய்ய வேண்டியது தானே. எது தடுக்கிறது. தகுதி சான்றிதழ் இல்லாமல் பேருந்தை இயக்கி விபத்துக்குள்ளானால் பல உயிர்கள் பலியாகுமே, மக்களின் உயிரை விட பேருந்து உரிமையாளர் சொகுசு தான் முக்கியமா? நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்து பிரயோஜனம் இல்லை. இனிமேலும் இது போன்ற தவறுகளை நடக்கக்கூடாது. அந்த அளவுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.