உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாநாடு முடிந்த பின்னரும் கண்காட்சி

மாநாடு முடிந்த பின்னரும் கண்காட்சி

பழநி: பழநியில் அனைத்துலக முருகன் மாநாடு இன்று துவங்கி இரு நாள் நடக்கிறது. அதற்கான மாநாட்டு பந்தலை அமைச்சர் சேகர் பாபு நேற்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் , ''புகைப்பட கண்காட்சி மாநாடு முடிந்த பின்னர் ஒரு வாரம் மக்கள் பார்வைக்காக செயல்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ