உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீத்தடுப்பு ஒத்திகை

தீத்தடுப்பு ஒத்திகை

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகம், பழநி தீயணைப்புத்துறை இணைந்து முருகன் கோயிலில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தியது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஆயில், மின்சாரம், சிலிண்டரில் தீப்பிடித்தால் அவற்றை அணைக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தீப்பற்றி எரியும் போது தீயணைப்பான்கள் கையாளும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை