மேலும் செய்திகள்
ஆண்டாள் கோயிலில் உண்டியல் திறப்பு
11-Feb-2025
பழநி:பழநி முருகன் கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.2.21 கோடி கிடைத்தது.இக்கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ரூ. 2 கோடியே 21 லட்சத்து 16 ஆயிரத்து 147, வெளிநாட்டு கரன்சி 817 மற்றும் 198 கிராம் தங்கம் , 7.181 கிலோ வெள்ளி கிடைத்தது. இந்த எண்ணிக்கையில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
11-Feb-2025