உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடல்

ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் பள்ளி வளாகத்தில் 200 மகாகனி மரக்கன்றுகள் நடப்பட்டது. தாளாளர் கே.ரங்கசாமி, தலைமை ஆசிரியர் எஸ்.ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியர் எஸ்.செல்வராணி கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை