உள்ளூர் செய்திகள்

இருவர் கைது

நெய்க்காரப்பட்டி: பழநி பாலசமுத்திரம் வடக்கு தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருவர் நின்றார். அவர்களிடம் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து பாலசமுத்திரம் பாஸ்கர் 29, முத்துராஜா 25 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ