உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு

வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு

திண்டுக்கல் : காணொலி காட்சி வாயிலாக நேற்று மதியம் 12:30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியில் இருந்து துவக்கி வைத்த மதுரை - -பெங்களூர் வந்தே பாரத் ரயிலுக்கு திண்டுக்கல்லில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ரயில்வே மதுரை கோட்டை உதவி பொது மேலாளர் ராவ் தலைமை வகித்தார். ரயில்வே மேலாளர் செந்தில்குமார், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை