உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநிக்கு வந்த 1300 டன் யூரியா

பழநிக்கு வந்த 1300 டன் யூரியா

பழநி: பழநி ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆந்திராவில் இருந்து 1300 டன் யூரியா வந்தது. இதில் 300 டன் யூரியா கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளன. 250 டன் யூரியா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. மீதமுள்ள 650 டன் யூரியாக்கள் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. பழநி உதவி வேளாண் இயக்குனர் கவுசிகா தேவி முன்னிலையில் உரங்கள் இறக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ