உள்ளூர் செய்திகள்

15 பவுன் கொள்ளை

வத்தலக்குண்டு : விருவீடு ராஜதானிகோட்டையைச் சேர்ந்தவர் சந்திரசேகர் 35. குடும்பத்துடன் தோட்டத்திற்கு சென்றபோது வீட்டை உடைத்து, 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர் விருவீடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை