மேலும் செய்திகள்
பூசாரிபட்டியில் மீன்பிடி திருவிழா
19-May-2025
நத்தம்: -கேரளா திருச்சூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு நேற்று காலை லாரி ஒன்று சென்றது. ஆலங்குடியை சேர்ந்த பிரவீன்குமார் ஒட்டினர். நத்தம் அருகே எரமநாயக்கன்பட்டியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. நத்தம் போலீசார் விசாரித்தனர்.
19-May-2025