உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாளை திறனறித் தேர்வு

நாளை திறனறித் தேர்வு

திண்டுக்கல்: அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி இத் தேர்வு நாளை (ஜன.25) நடக்கிறது. 3599 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை