வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்தப் பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது ...... தமிழகத்தில் மட்டுமில்லை ..... அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் பிரச்னைதான் ....
ஐயா இதற்க்கு தீர்வு டீலரிடம்தான் உள்ளது, டீலர்கள் பில் போடும்போதே 50 ரூபாய் பிடித்து விடுகிறார்கள், " டெலிவரி சார்ஜ் " என்கிற பெயரில், அதை முதலில் நிறுத்துங்கள் டீலர்களே அங்கேயும் கொடுத்து பிறகு டெலிவரி வருபவரிடமும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது, எனவே டீலர்கள் டெலிவரி சார்ஜ் பணத்தை பிடிப்பதை நிறுத்த வேண்டும், செய்வார்களா ? இது ஐ.ஓ.சி. அதிகாரிகளுக்கும் தெரியும், அவர்களும் உடந்தை, இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா ? ஆனால் மீட்டிங் போட்டு நீங்கல் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டாம் என்று கிளிப்பிள்ளை போல மக்களுக்கு சொல்வார்கள், அலுவலகத்தில் பிடிப்பதை நிறுத்த முடியுமா ? நிறைய பேருக்கு தெரியாது. அதனால் தீர்வு டீலர் குறைப்பதுதான்.
டீலர்கள் திருடும் முறை
இங்கு மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் நடக்கிறது. டீலரிடம் புகார் செய்தால், அவர்கள் இஷ்டப்பட்டால் கொடுங்கள், கட்டாயம் இல்லை. டெலிவரி கொடுப்பவர்கள் சார் வெய்யில், சாப்பாட்டுக்கு இல்லை, சம்பளம் குறைவு என்று ஒப்பாரி வைக்கிறார்கள். வீடு வரை டெலிவரி செய்ய பணம் வாங்கும் டீலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
எல்லா இடங்களிலும் இது போல தான் உள்ளது ..... இதை அரசு தடுக்காத ....