மேலும் செய்திகள்
சிறுமி மானபங்கம் நான்கு பேர் சிக்கினர்
05-Jun-2025
வடமதுரை: மோர்பட்டி மேற்கு தெரு பெட்ரோல் பங்க் ஊழியர் பிரதீபன் 28. இவரது வீடு அருகே அதே பகுதி ரத்தினமணி வீட்டு கழிவுநீர் பாய்வதால் தகராறு ஏற்பட்டது. ரத்தினமணி 42, அவரது மனைவி பானு 40, உறவினர் நவீன் 22 , தாக்கியதில் படுகாயமடைந்த பிரதீபன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கிய மூவரையும் வடமதுரை போலீசார் தேடுகின்றனர்.
05-Jun-2025