உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சைபர் விழிப்புணர்வு ஊர்வலம்

சைபர் விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் பழைய கரூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது. சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி துவக்கிவைத்தார். வணிக நிறுவனங்கள், பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. என்.எஸ்.நகர், காலேஜ் ரோடு வழியாக சென்ற ஊர்வலம் கல்லுாரியில் முடிந்தது. எஸ்.ஐ.க்கள் லாய்டு சிங், கோமதி, ஈஸ்வரி, கல்லுாரி பேராசிரியர்கள், போலீசார், மாணவர்கள் கலந்துக்கொண்டர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை