உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பலி

கள்ளிமந்தையம்; சேலம் மாவட்டம் ஓமலாரை சேர்ந்தவர் காசிநாதன் 19. கள்ளிமந்தையம் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். அப்போது மின்சாரம் தாக்கி பலியானார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ