உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் விழுந்த மான் மீட்பு

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

நெய்க்காரப்பட்டி : பழநி பொந்துபுலியில் சங்கிலி துறை என்பவரின் தோட்ட கிணற்றில் புள்ளிமான் விழுந்தது. வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் வீரர்கள் கிணற்றில் விழுந்த புள்ளி மானை மீட்டனர். கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ