உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீர்த்தம் அழைத்து வந்த பக்தர்கள்

தீர்த்தம் அழைத்து வந்த பக்தர்கள்

நத்தம்; நத்தம்-கொண்டையம்பட்டி மந்தை பகவதி அம்மன் கோயிலில் பிப்ரவரி 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்குடங்கள் ஆண்டிமடத்து விநாயகர் கோயிலில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை,ஒயிலாட்டம், ஜல்லிக்கட்டு காளைகளுடன் தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை