உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காளை உடன் கிரிவலம் வந்த பக்தர்கள்

காளை உடன் கிரிவலம் வந்த பக்தர்கள்

பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்த நிலையிலும்ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நேற்று பழநி அருகே மேல்கரைபட்டியைச் சேர்ந்த மக்கள் கோயில் காளையுடன் வந்தனர். அலங்காரத்துடன் வந்த காளை கிரிவலம் சுற்றி வந்தது. ஐந்து ஆண்டுகளாக கரைப்பட்டி பாலமுருகன் கோயில் காளையுடன் வருகை புரிந்து தரிசனம் செய்து வரும்பக்தர்கள் தீர்த்த காவடிகள் எடுத்து நேர்த்திக்கடனும் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை