போதை பொருள் விழிப்புணர்வு
திண்டுக்கல்: நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிமாணவர்களுக்கு போதைப்பொருட்களின் தீமைகள் விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் பீட்டர் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தார்.