உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மண் அள்ளிய இயந்திரம் பறிமுதல்

மண் அள்ளிய இயந்திரம் பறிமுதல்

வடமதுரை: காணப்பாடி மாலப்பட்டி எரபொம்மன்செட்டிக்குளத்தில் முறைகேடாக மண் அள்ளி கொண்டிருந்த இயந்திரத்தை பிடிக்க வடமதுரை போலீசார் சென்றனர். அதன் டிரைவர் மாலப்பட்டி பாண்டியன் 38, இயந்திரத்தை விட்டு விட்டு தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ