உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி

ஒட்டன்சத்திரம்:காந்திநகரை சேர்ந்தவர் முருகன் 65. சைக்கிளை தள்ளி கொண்டு ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது ரயில் பாதையை சீர் செய்யும் ரயில் மோதி பலியானார். பழநி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை