உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ் மோதி மூதாட்டி பலி

பஸ் மோதி மூதாட்டி பலி

வேடசந்துார்: வேடசந்துார் அரியபந்தம்பட்டியை சேர்ந்தவர் தாயம்மாள் 75. நடக்க முடியாத இவர் தவழ்ந்து செல்வது வழக்கம். அம்பேத்கர் சிலை முன்பாக தவழ்ந்து சென்ற போது தனியார் பஸ் ஏறி இறங்கியதில் தாயம்மாள் இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., அழகர்சாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ