உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கண்சிகிச்சை முகாம்

 கண்சிகிச்சை முகாம்

ஒட்டன்சத்திரம்: பழனியாண்டவர் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் இலவச கண் சிகிச்சை முகாம் வாசன் ஐ கேர் நிறுவனத்தால் நடத்தப்பட்டது.கல்லுாரி முதல்வர் வாசுகி துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பத்மா, பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ