உள்ளூர் செய்திகள்

 விவசாயி பலி

செந்துறை: பட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜா 50. நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள தரைப்பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது கால்தவறி பாலத்தில் இருந்து விழுந்து இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை