வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தரிசு நிலங்களை வேளாண் நிலமாக மாற்ற அரசு மானியம் வழங்கியது. அதேபோன்று முட்புதர்களை அகற்ற மீண்டும் 100 சதவீத மானியம் வழங்கினால் விவசாயிகள் பயனடைவர். இந்த ஆண்டிலும் முட்புதர்களை அகற்றுவதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும். ஒழுங்காக விவசாயம் செய்தால் ஏன் முட்புதர்கள் வருகின்றன. மானியம் வருடாவருடம் தர முடியுமா... வேலை பார்க்க வேண்டும்.
இதைவைத்துதான் ரியல் எஸ்டேட் முதலைகள் விவசாய நிலத்தை மாற்றி மனைகளாக விற்கிறார்கள்.. அரசு எப்படி உதவும். அவர்கள் தானே அரசு ..சதுரம் சதுரமாக விற்பதே அந்த ஜீ தானே
பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் ஓன்று சேர்ந்து இதை செய்யலாமே? எல்லாவற்றையும் அரசே செய்ய வேண்டும் என்றால், இவர்கள் ப்ளாட் போட்டு விட்டு வெளியே போக வேண்டியது தான்